வவுனியா – செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ வீரர் காலி, பலப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது... Read More
வவுனியாவில் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்... Read More
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு சிற்றூழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பரிசோதனை கூடத்திலிருந்து இன்று (13.01.2021) இரவு 7.40... Read More
மொத்த மரக்கறி விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துல சேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின்... Read More
வவுனியாவில் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்... Read More
வவுனியாவில் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் வான் கதவுகள் அடைமழை காரணமாக இன்று (12.01.2021) மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் மத்திய நீர்ப்பாசன... Read More
வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு இன்று மதியம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலையப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில்... Read More
வவுனியாவில் திடிரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை... Read More
பட்டாணிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து பட்டாணிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர... Read More
வவுனியாவில் இன்று (11.01.2021) இரவு 8.00 மணியளவில் வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம் மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பட்டானிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை... Read More
வவுனியாவில் இன்று மாலை வெளியாகிய பி.சீ.ஆர் முடிவுகளில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி. ஒரு வாரத்தில்... Read More
வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள் ஆசிரியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒர் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்... Read More