உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கையும் விதி விலக்கல்ல. இந்த தொற்றினால் நாளாந்தம் பலர் கண்டு பிடிக்கப்படுவதுடன் உயிரிழப்புகளும் நாளாந்தம் இடம்பெற்றவண்ணமே உள்ளன. இந்த வகையில்... Read More
இணையதளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை பிடித்து, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள், பெண்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத் தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை... Read More
கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கை சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்,லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை... Read More
இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து... Read More
சமீப காலமாக இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை... Read More
இலங்கையில் நான்கு இடங்களில் தங்கம் புதைந்திருப்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனரத்ன இதை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சேருவில பகுதியில்... Read More
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஷெஹன் ஜெயசூரியா இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 29 வயதான ஷெஹன்... Read More
சின்ன வெங்காயத்தில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600... Read More
இன்று முதல் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏறக்குறைய 11 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க நிறுவனம் இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட்டு வருவதாக... Read More
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (20) மேலும் 415 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில்... Read More