யாழில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த... Read More
யாழ்.புத்துார் – நிலாவரை கிணற்றின் அருகில் தொல்பொருள் திணைக்களத்தினால் திடீரென இன்று காலை அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள... Read More
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்வரும்... Read More
யாழ் அரியாலை ஆனந்தன்வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த உடலை... Read More
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை(11.01.2021) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்... Read More
யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டமைக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்புமில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய... Read More
யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை இடிக்கும் கோட்டாபய அரசின் மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைகழக நுழைவாயிலில் மாணவர்கள் பொதுமக்கள் குவிய ஆரம்பித்துள்ளதால்... Read More
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். மத்தறையை சேர்ந்த இந்த மாணவனின் தாயார் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அதனை தொடர்ந்து... Read More
இன்று (06.01.2021) மாலை யாழில் வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர்... Read More
யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வெள்ளைவானில் சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று கத்திமுனையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது. கடந்த இரவு மூவர்... Read More
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் இன்று திங்கட்கிழமை 641 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் யாழில் ஆறு பேருக்கு கொரோனாத்... Read More
யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில்... Read More