அம்பலாங்கொடை – மீட்டியாகொடை பகுதியில் தாதியர் ஒருவரின் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற ஒருவர் ஆற்றில் குதித்தமையை அடுத்து நீரில் மூழ்கி மரணித்துள்ளார். மேலும் காவல்துறை பேச்சாளர்... Read More
இந்தியாவில் ஒரு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாகப் பிறந்த பத்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில்... Read More
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின் உடமையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் காணப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கிளிநொச்சி மாவட்ட... Read More
போர்ச்சுகல் நாட்டில் பைசர் (Phazer) நிறுவனம் மூலம் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசி கடந்த மாதம் (மார்கழி மாதம்) முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த தடுப்புசியானது முதலில் முன்கள... Read More
மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியஉப்போடை பகுதியில் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல் போனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 12.00 மணியளவில் மட்டக்களப்பு வாவிப்பகுதியில்... Read More
இந்தியாவில் பெண் ஒருவர் தனது வீட்டின் சமையலறையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டை சேர்ந்தவர் அனிதா (43). செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்... Read More
புதுவருடப்பிறப்பு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைஅதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இதேவேளை, புதுவருடப்பிறப்பன்று... Read More
புத்தளத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனாத்தவில்லு, எலுவான்குளம், ரால்மடுவ வயல்நிலப் பகுதியிலுள்ள வயல் நிலங்களில் இவ்வாறு உயிரிழந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த பறவைகளுக்கு பறவை... Read More
யாழ்ப்பாணம், அரியாலை, புங்கன்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வீட்டு வளாகத்திலிருந்து சிசுவின் சடலம்... Read More
வவுனியா – மகாகச்சக்கொடி, அலுத்வத்த பகுதியில் மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக மாமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட... Read More