இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் 225 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி... Read More
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (20) மேலும் 618 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில்... Read More
வவுனியாவில் கொவிட்-19 தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களிற்கு அரசினால் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படாதமையினால் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர். கடந்தவாரம் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு... Read More
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கமைய மேலும் 5 கொவிட்-19 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி,... Read More
இலங்கையில் இன்றைய தினத்தில் மேலும் 218 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினத்தல் மாத்திரம் இதுவரை 364 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி... Read More
இலங்கையில் மேலும் 146 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு இனங்காணப்படடடுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல்... Read More
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (20) மேலும் 415 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில்... Read More