கல்கிஸ்ஸ காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொதலாவலபுர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19)... Read More
வலம்புரி சங்கு ஒன்றை 20 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த 06 பேர் அம்பலன்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது... Read More
8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஏழு சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 16,... Read More
மெதிரிகிரிய ஹோட்டலில் நடந்த விருந்தில் 39 ஆண்களும் மற்றும் 13 யுவதிகள், ஹோட்டல் உரிமையார்கள் இருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும்... Read More
போதைப்பொருள் கடத்தலில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோடியே 26 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read More
காவல்துறை அவசர இலக்கமான 119 ஐ அழைத்து தவறான தகவல் வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தெஹிவளை, கல்தெர கார்டனில் வசிக்கும் 40... Read More
நீர்கொழும்பிற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 60 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்தியபோது... Read More
முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா) கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் அவரை சந்திக்க கூரிய ஆயுதங்களுடன் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read More