யாழ் அரியாலை ஆனந்தன்வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த உடலை... Read More
யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை இடிக்கும் கோட்டாபய அரசின் மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைகழக நுழைவாயிலில் மாணவர்கள் பொதுமக்கள் குவிய ஆரம்பித்துள்ளதால்... Read More
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். மத்தறையை சேர்ந்த இந்த மாணவனின் தாயார் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அதனை தொடர்ந்து... Read More
யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வெள்ளைவானில் சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று கத்திமுனையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது. கடந்த இரவு மூவர்... Read More
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29.12.2020) 410 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் வடபகுதியைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு கொரோனாத் தொற்று... Read More