முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் மக்களது பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த 18.1.2021 அன்று தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில்... Read More
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திருமணத்திற்கு முதல்நாள் மணமகன் மாயமானதால், திருமண நிகழ்வு இரத்தாகியுள்ளது. யாழ்ப்பாணம், அச்சுவேலியை சேர்ந்த யுவதிக்கும், புதுக்குடியிருப்பு கோம்பாவிலை சேர்ந்த இளைஞனிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த... Read More
முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு யானைத் தந்தம் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு... Read More
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இன்று(28) காலை மிகவும் பெறுமதியான வலம்புரிச்சங்குடன் இருவர் கை.து செய்யப்பட்டுள்ளனர். வலம்புரிச்சங்கினை விற்பனைக்காகக் கொண்டு வந்த நிலையிலேயே, வத்தளையினை சேர்ந்த இருவரையும் விசேட... Read More
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றக் கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்... Read More
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நேர வகுப்பு முடிந்த பின்னர், 13 வயதுடைய மாணவர்கள்... Read More
சுவிஸ்லாந்து, சூரீச் மாநிலத்தில் நாதன்திட்டம் புன்னைநீராவியடி விசுவமடு முல்லைத்தீவைச் சேர்ந்த மகேந்திரன் சுஜீவன் எனும் 24 வயது இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளார். அவர்... Read More
தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி... Read More
முல்லைத்தீவு பகுதியில் வைத்தியர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மருத்துவப் பரீட்சை ஒன்றுக்கு புள்ளி குறைந்தமையினால் மனமுடைந்த குறித்த வைத்தியர் இன்று... Read More