முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் இன்று (22.01.2021) உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம்... Read More
குருணாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அடக்கம் செய்ய உறவினர்கள் தயாராகியுள்ளனர். இதன் போது... Read More
நெடுந்தீவு கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படை படகுடன் மோதியதில் இந்திய மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு கோட்டாபய அரசுக்கு புதுடெல்லி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு... Read More
வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது... Read More
இந்தியாவில் பெண் ஒருவர் தனது வீட்டின் சமையலறையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டை சேர்ந்தவர் அனிதா (43). செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்... Read More
புதுவருடப்பிறப்பு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைஅதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இதேவேளை, புதுவருடப்பிறப்பன்று... Read More
வெலிகந்தை பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரத்தில் மா அரைப்பதில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கூந்தல் சிக்கி கொண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக... Read More