கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 70 பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் தெரிவித்தார். மன்னாரில்... Read More
மன்னாரில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை சோகத்தை எற்படுத்தியுள்ளது. மன்னார், முருங்கன் பிட்டியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க நிஷாந்தன் எனும் இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக... Read More
மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு நேற்று (05) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30.12.2020 ஆம் திகதி கொழும்பில் இருந்து... Read More
அருவியாற்றில் குளிக்க சென்று காணாமல் போன கிராம உத்தியோகத்தரின் சடலம் அரிப்பு பகுதியில் கரை ஒதுங்கியது. அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில்... Read More
மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் 91 ஆம் கட்டை பகுதியில் அடம்பன் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கு அமைவாக சுமார் 46 இலட்சம்... Read More