முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் இன்று (22.01.2021) உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம்... Read More
மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணி குறுக்கு வீதியோரத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். இன்று உறவினர்கள் வழங்கிய தகவலையடுத்து... Read More
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் எறாவூர் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 10 காவல்துறையினர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய... Read More
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 11 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர்... Read More
மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியஉப்போடை பகுதியில் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல் போனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 12.00 மணியளவில் மட்டக்களப்பு வாவிப்பகுதியில்... Read More
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது. கல்முனை – மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்... Read More
இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்தார். இந்த... Read More