குருணாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அடக்கம் செய்ய உறவினர்கள் தயாராகியுள்ளனர். இதன் போது... Read More
யாழில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த... Read More
வவுனியா பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் இன்று மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா... Read More
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 284... Read More
பட்டாணிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து பட்டாணிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர... Read More
வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தளர்த்தப்படும் என... Read More
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகுதியினரின் பி.சீ.ஆர் முடிவுகள் நேற்று (09.01.2021) இரவு வெளியாகியுள்ளன. வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு... Read More
வவுனியா மாவட்ட பொது மக்களுக்கானதும் ஏனையோருக்குமான சுகாதாரத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல் ஒன்றை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் விடுத்துள்ளார். இது தொடர்பில்... Read More
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும் ,நாளையும் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் பி.சி.ஆர் . பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இப்பரிசோதனைகளில் கலந்து... Read More
நாட்டில், நேற்றைய (28.12.2020) தினம் வரைக்கும் நாட்டினுள் மேற்கொள்ளப்பட்டுள்ள பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்தையும் தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வருடம் மாசி 18 ஆம்... Read More