இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான... Read More
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் ஊடாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், கட்டுநாயக்க விமான நிலைய... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். ஜாஎல... Read More
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று வியாழக்கிழமை(21) மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுகிறது. நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்... Read More
சுற்றுலாப் பயணிகளுக்கு 21ஆம் திகதி நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று... Read More
கட்டுநாயக்க பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் நேற்று(15) முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணப் பொதிகள்... Read More
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச பதில் மேலாளரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் அவருடன் நெருங்கிய... Read More