திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை-ஜின்னா நகர் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்று (12) மாலை கரையொதுங்கியதாகவும் தெரியவருகின்றது. வெள்ளை நிறத்தில் கட்டகை... Read More
திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு... Read More
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான... Read More
திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.சுமார் 54 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.... Read More
திருகோணமலையில் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (03.01.2021) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.... Read More
திருகோணமலையில் நேற்று (27.12.2020) மதியம் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது மைல் கல் பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்குளம் வாண்பாய்ந்ததால் அங்கிருந்து... Read More