கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் வவுனியா மாவட்டம் அபாயமான கட்டத்தில் இருப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் உருவான கொரோனா கொத்தணி 61... Read More
வவுனியா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த பகுதி அமைந்துள்ள... Read More
வவுனியா பட்டாணிச்சூரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அக்கிராமம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனமடைந்துள்ளதாக, வவுனியா நகர... Read More
கொரோனா வைரஸ் தொற்றுநோயை அண்ட விடாமல் இருக்க மின்சாரம், எரிவாயு அல்லது ஓடும் நீர் இல்லாத ஒரு சிறிய தீவின் ஒரே குடியிருப்பாளர்களாக ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர்... Read More
வவுனியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியுடன் தொடர்புடைய இரு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர், ஊழியர்கள் என 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா,... Read More
வவுனியா பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் மற்றையவர் 6ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி... Read More
இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்தார். இந்த... Read More
உரிய நிதி ஒதுக்கப்படாமையினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு நிவாரணங்களை வழங்குவதில் சிரமமான நிலமை காணப்படுவதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். தனிமைப்படுத்தப்பட்ட... Read More