கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு... Read More
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின் உடமையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் காணப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கிளிநொச்சி மாவட்ட... Read More
முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா) கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் அவரை சந்திக்க கூரிய ஆயுதங்களுடன் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read More
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 55 குடும்பங்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரத்தில் பாரவூர்திச் சாரதி ஒருவருக்கும் அவரது குடும்பத்தில் இருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை... Read More
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஏற்பட்ட பாரிய பள்ளங்களில் தற்போது மழை நீர் தேங்கி நிற்பதனால் அவை ஆபத்தான... Read More