வேகக்கட்டுப்பாட்டையிழந்த கப் ரக வாகனம் வி..பத்துக்குள்ளானதில் ஒருவர் உ.யிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படு.காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நெல்லியடி மக்கள் வங்கிக்கு முன்பாக நேற்று... Read More
புத்தளம் பாலாவி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து சிமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துடன் பாலாவி பகுதியிலிருந்து கல்லடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி வி.பத்துக்குள்ளானதில்... Read More
கிளிநொச்சி- பூநகரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை ,விபத்து சம்பவத்தில் சிக்கி மூன்று மாடுகள் பலியாகியுள்ளது. குறித்த விபத்து... Read More
மட்டக்களப்பு – வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மரத்தின் கிளையொன்று கு.த்.தி.ய.தா.ல் சாரதி உ.யிரிழந்துள்ளார். இன்று காலை... Read More
அனுராதபுரத்தில், சொந்த பிள்ளையை ஈடுபடுத்தி நகை கொ.ள்ளையில் ஈடுபட்ட பெற்றோரை கை.து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகைக் கடை ஒன்றில் தனது சிறிய மகளை ஈடுபடுத்தி தி.ருட்டு... Read More
வவுனியாவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று (25.01.2021) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா... Read More
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, பச்சிலை சந்திக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில், மூதுரைச்... Read More
பாணந்துறை – பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டி.ல் ஒ.ரு.வ.ர் ப.லி.யா.கி.யு.ள்.ள.தா.க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டி.ல் ப.டு.கா.ய.ம.டை.ந்.த முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் பாணந்துறை... Read More
மாத்தறை – கன்தர – ஜயபோதிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் மகனின் ச.டலங்கள் மீ.ட்கப்பட்டுள்ளன. 24 வயதுடைய... Read More
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றக் கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்... Read More
நேற்றுமுன்தினம் தமது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் மறுநாள் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து வீட்டினுள் சென்று பார்த்த... Read More
கனடாவில் பனிச்சறுக்கு விளையாட சென்ற இளைஞர் ஒருவர் வழிதவறிப் போய் விட்டதை அடுத்து அவர் தேடப்பட்டு வந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் Nicolas Stacy-Alcantara, கடந்த சனிக்கிழமை... Read More