மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியஉப்போடை பகுதியில் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல் போனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 12.00 மணியளவில் மட்டக்களப்பு வாவிப்பகுதியில்... Read More
புத்தளத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனாத்தவில்லு, எலுவான்குளம், ரால்மடுவ வயல்நிலப் பகுதியிலுள்ள வயல் நிலங்களில் இவ்வாறு உயிரிழந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த பறவைகளுக்கு பறவை... Read More
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்... Read More
அருவியாற்றில் குளிக்க சென்று காணாமல் போன கிராம உத்தியோகத்தரின் சடலம் அரிப்பு பகுதியில் கரை ஒதுங்கியது. அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில்... Read More
இலங்கையின் மிக வயதான பெண்மணியாகக் கருதப்பட்ட களுத்துறை தொடங்கொடையைச் சேர்ந்த ‘வேலு பாப்பானி அம்மா’ என அழைக்கப்படும் 117 வயதான மூதாட்டி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29.12.2020) பிற்பகல்... Read More
கடந்த 10 நாட்களில் இலங்கையில் வீதி விபத்துக்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். கடந்த 20... Read More