இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 593 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் பேலியகொடை... Read More
ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும், உக்காத பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.... Read More
நாட்டில் நேற்றைய தினத்தில்க் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதன் பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186... Read More
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (25.12.2020) மேலும் 771 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில்... Read More
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் தை முதலாம் திகதி முதல்... Read More
உக்ரைனிலிருந்து கொத்தமல்லி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட விவசாயக் கழிவுகள் பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள். இவை உக்ரைனிலுள்ள AGRONIKA TRADE எனப்படும் நிறுவனத்தினால் இந்த கொள்கலன்கள்... Read More
நாட்டில் இன்றைய தினத்தில் மேலும் மாத்திரம் 588 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் பேலியகொடை... Read More
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று (24.12.2020) மேலும் 686 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு... Read More
இலங்கையில் இன்று 406 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுள் 388 பேர் ஏற்கனவே கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன்... Read More
வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று (23) மதியம் பொதுமக்கள் வழங்கி... Read More
வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள்... Read More
இவங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 579 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட்-19... Read More