திருகோணமலையில் நேற்று (27.12.2020) மதியம் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது மைல் கல் பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்குளம் வாண்பாய்ந்ததால் அங்கிருந்து... Read More
நாட்டில் இனறைய தினத்தில் மாத்திரம் 668 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட்... Read More
கிளிநொச்சி முழங்காவில் காவல்துறை பிரிவின் பகுதியொன்றில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்டசோலை மாதிரி... Read More
ஹூங்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட உலர்ந்த... Read More
கொரோனா தொற்றுக்குள்ளான 22 வயது இளைஞன் ஒருவர் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சப்புகஸ்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் தனது வீட்டிலிருந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளார்.... Read More
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம்... Read More
இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுள்ளானவர்களின் எண்ணிக்கை ஆக 39,782 அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில்... Read More
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச்... Read More
போலியான கனேடிய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் வழியாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் குறித்த யுவதியை கட்டுநாயக்க,... Read More