உத்தரப்பிரதேசத்தில் கணவன் மீது புகாரளிக்க காவல் நிலையம் சென்ற மனைவியை கணவன் பாட்டுப் பாடி மனதை மாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி... Read More
திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த மருமகனுக்கு பிரமாண்ட விருந்து கொடுத்து மாமியார் அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் புதிதாக திருமணம் ஆன மருமகனுக்கு விருந்து... Read More
வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை படகில் மோதி விபத்திற்குள்ளான இந்திய மீனவர் படகில் பயணித்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களை கரைக்கு எடுத்து வருவதாக கடற்படை... Read More
மதுரை போன்ற தென் மாவட்டங்களில் எந்தவொரு சுப நிகழ்ச்சிகளிலும் மொய் வழக்கம் ஒரு முக்கியமான சடங்கு. ஒரு விஷேஷத்தின் போது ஆகும், செலவை குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினர்... Read More
கையில் கிடைத்த பழைய பொருட்களை கொண்டு இந்தியாவில், கேரள இளைஞர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் செலவில் லம்போர்கினி போன்ற தோற்றமுள்ள ஒரு கார் தயாரித்துள்ளார். ஒரு... Read More
வாழ்க்கையில் சரியான துணை அமைந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் வசந்தம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம். வட இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பல... Read More
லண்டன் வேலையை உதறி விட்டு இந்தியா வந்த தம்பதி செய்து வரும் வேலையில் வருமானம் கொட்டி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த தம்பதி ராம்தே மற்றும் பாரதி. இவர்கள்... Read More
தாலி கட்டிய கணவன் என்று பாராமல் மனைவியும், வீட்டிற்கு வந்த மருமகன் என்று பாராமல் மாமியாரும் சேர்ந்து 2 பிள்ளைகளின் தகப்பனைத் தாக்கியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை... Read More
சமூக வலைத்தளங்களில் வெளியான பூங்கா ஒன்றின் புகைப்படங்கள் நெட்டிசன்கள் பலரையும் அதிகமாக கவர்ந்து வருகிறது. அதன் கட்டிடக் கலை அமைப்பிற்கும், புதுமையான ஒரு தோட்டத்திற்கும் அதிகம் பாராட்டுக்களைப்... Read More
இந்தியாவில் ஒரு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாகப் பிறந்த பத்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில்... Read More
கடந்தாண்டு மார்கழி மாதம், சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து,... Read More
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவரான சமீபத்தில் செய்த செயல் ஒன்று அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. தன்னிடம் வேலை பார்த்த, உடல்நலம் குன்றிய... Read More