மாத்தளை மாவட்டத்தின், நாவுல பகுதி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 25 பணியாளர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணபட்டுள்ளனர். தொழிற்சாலையில் பணியாற்றும் 300 தொழிலாளர்களிற்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில்... Read More
இலங்கையில் இயங்கிவரும் மிகப்பெரிய ஆடைத்தொழிற்சாலைகளில் ஒன்றாகிய மாஸ் நிறுவனத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்த... Read More