புரெவி சூறாவளி கிழக்கு கரைக்குள் புகுந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் சூறாவளி நள்ளிரவின் போது முல்லைத்தீவூடாக மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read More
நாட்டில் நாள் ஒன்றில் அடையாள காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றுதியானவர்கள் நேற்நைய தினம் பதிவாகியுள்ளனர். இதற்கமைய நேற்றைய தினம் 878 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது. கடந்த ஒக்டோபர்மாதம்... Read More
நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே இதுவரை கொவிட்-19 தொற்றுகுள்ளானவர்களின் எண்ணிக்கை 25,760 ஆக அதிகரித்துள்ளது.... Read More
நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது... Read More
இன்றைய தினம் நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.... Read More
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன எதிர்வரும் 7ஆம்... Read More
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களர் தமது உறவினர்களை மீட்க கோரி நடத்தி வரும் போராட்டப்பந்தலுக்கு மேல் மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது வவுனியா கண்டி வீதியில் வீதி அபிவிருத்தி... Read More
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பங்குனி மாதம் நடாத்த முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்... Read More
நாட்டில் நேற்றைய தினம் மேலும் புதிதாக 278 கொவிட்-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.இதன் போது நேற்றைய தினம் 628 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றால்... Read More
மிருக வதையை கட்டுப்படுத்துவதற்காக கட்டளைச் சட்டங்களை விரைவில் திருத்தவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் C.B. ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசிங்க எழுப்பிய கேள்விக்கு... Read More
இலங்கையில் சற்றுமுன்னர் 269 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று தற்பொழுதுவரை 521 கொவிட்-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.... Read More
நாட்டில் நேற்றைய தினத்தில் 521 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது. இதுவரை இலங்கையில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,559 ஆக உயர்ந்துள்ளது. கொவிட்-19 தொற்றுதியானவர்களில் மேலும் 406... Read More