யாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள்... Read More
தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி... Read More
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளளார். இது தொடர்பான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில்... Read More
மெதிரிகிரிய ஹோட்டலில் நடந்த விருந்தில் 39 ஆண்களும் மற்றும் 13 யுவதிகள், ஹோட்டல் உரிமையார்கள் இருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும்... Read More
வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது... Read More
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பரிசோதனைக் கூடத்திலிருந்து இன்று... Read More
8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஏழு சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 16,... Read More
வவுனியா வடக்கு பகுதியில் மாரா இலுப்பை கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் தாயார் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து... Read More
முல்லைத்தீவு பகுதியில் வைத்தியர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மருத்துவப் பரீட்சை ஒன்றுக்கு புள்ளி குறைந்தமையினால் மனமுடைந்த குறித்த வைத்தியர் இன்று... Read More
இலங்கையில் இன்றைய தினத்தில் மட்டும் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி... Read More
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையார் தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் வீட்டின் கூரையில் தூக்கில்... Read More
கிளிநொச்சி பூநகரி காவல் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில்... Read More