மெக்ஸிகோ பகுதியைச் சேர்ந்தவர் அல்பர்ட்டோ (Alberto). கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் அல்பர்ட்டோவுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான வேறொரு பெண்ணுடன் ரகசியமாக உறவு... Read More
கொவிட்-19 தொற்று இன்று 326 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்றுறதி செய்யப்பட்டவர்களில் 154 பேர் சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா... Read More
திருகோணமலையில் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (03.01.2021) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.... Read More
அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீரிகம பகுதியில் நேற்று(15) இந்த சம்பவம் நடந்தது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள்... Read More
இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக பரபரப்பை ஏற்படுத்திய தம்மிக்க பண்டார தனது மருந்தை இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். e-bay ஊடாக விற்பனை செய்ய குறித்த... Read More
உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கையும் விதி விலக்கல்ல. இந்த தொற்றினால் நாளாந்தம் பலர் கண்டு பிடிக்கப்படுவதுடன் உயிரிழப்புகளும் நாளாந்தம் இடம்பெற்றவண்ணமே உள்ளன. இந்த வகையில்... Read More
ஐம்பது வருடங்களை கடந்து 2021 ஆம் ஆண்டில் அதே திகதி , கிழமை , மாதம் வந்துள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை... Read More
எதிர்வரும் மாசி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்கள் நிலையான விலையில் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள... Read More
டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில்... Read More
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இந்த ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட... Read More
சமீப காலமாக இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை... Read More
நாட்டில் சற்றுமுன்னர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.... Read More