முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு இனம் தெரியாத நபர்களினார் தீவைக்கப்பட்டுள்ளதாக மல்லாவி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்... Read More
JoinedNovember 8, 2020
Articles372
ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என 53 பேர் தனிமைப்படுத்தலுக்கு... Read More
கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கை சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்,லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை... Read More
தகுதிநீக்கம் மட்டுமல்லாமல் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளையும் இழக்கும் நிலைக்கு டொனால்ட் ட்ரம்ப் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக இரண்டு முறை கண்டன தீர்மானத்தை சந்தித்தவர் அதிபர் டொனால்ட்... Read More
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் 692 பேர் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில் ஐவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் எனவும் ஏனைய 687 பேரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் எனவும்... Read More
இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து... Read More
வவுனியா – செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ வீரர் காலி, பலப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது... Read More
உலகின் மிகப்பழமையான குகை விலங்கோவியத்தை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குகை விலங்கோவியம் சுமார் 45,500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாகும். இந்தோனேசியாவின் சுலவெசி... Read More
வவுனியாவில் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்... Read More
சமீப காலமாக இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை... Read More
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு சிற்றூழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பரிசோதனை கூடத்திலிருந்து இன்று (13.01.2021) இரவு 7.40... Read More
‘எதார்த்தமாக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு’… ‘கடைசியா அப்படியே நடந்து போச்சே’… மனதை உறைய வைத்த சம்பவம்
அடுத்த நொடி ஆச்சரியங்கள் தான் மனித வாழ்க்கை என்பார்கள். ஆனால் எதார்த்தமாகப் போடப்பட்ட பதிவு தற்போது ஒட்டு மொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏர்... Read More