அம்பாறை திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒ.ருவரின் த.லை.யி.ல் தா.க்.கி.வி.ட்.டு அவரின் தங்க நகயை கொ.ள்.ளை.ய.டி.த்.து சென்ற சம்பவம் திங்கட்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியர் சம்பவதினமான திங்கட்கிழமை மாலையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளர் இந்த நிலையில் மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய கணவர்
மனைவி த.லையில் கா.ய.ம் எற்பட்டு இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ம.ய.ங்.கி.ய நிலையில் கீழே வீ.ழ்ந்து கிடப்பதைக்கண்டு அவரை உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த ஆ.சி..ரி.ய.ரை தா.க்.கி.வி.ட்.டு அவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை கொ.ள்.ளை.ய.டி.க்.க.ப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட வி.சாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.