காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சி.று.மி.யை 7 மாத க.ர்.ப.மா.க்.கி.ய 25 வயது இ.ளை.ஞர் ஒரு.வரை நேற்று செவ்வாய்க்கிழமை (11) கை.து செய்துள்ளதாக காத்தான்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்போது சிறுமி 7 மாத க.ர்ப்..பி.ணி.யா.க இருப்பதை வைத்தியர்கள் கண்டு பிடிக்கப்பட்தையடுத்து காவல்துறையினர் குறித்த இளைஞரை நேற்று கை.து செய்துள்ளனர்
சிறுமி க.ர்.ப்பம் தரிக்கும் போது 15 வயது எனவும் தற்போது சிறுமிக்கு 16 வயதும் 1 மாதம் எனவும் 7 மாத கர்பிணியாக இருப்பதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட வி.சாரணையில் தெரியவந்துள்ளது
இதேவேளை கை.து செய்யப்பட்ட இ.ளைஞரை நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.