இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரம் செ.லவி ட்ட ம.னை.வி.யை திருமணம் மு டி ந்த சில மாதங்களிலேயே க.ண.வ.ன் கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.ப.வம் அ.தி.ர்ச்.சி.யை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.
தெலுங்கானாவில் க.ம்.ம.ம் மா.வ.ட்.டம் யெரபாலம் கிராமத்திலேயே குறித்த அ.தி.ர்.ச்சி ச.ம்.ப.வம் அ.ர.ங்.கேறி.யுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் எர்ரமல்ல நவ்யா என்பவருக்கும் நாகா ஷேஷு ரெட்டி என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.
ஆனால் திருமணம் முடிந்த நாள் முதலே, நவ்யா முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நா.ட்.டம் காட்டி வந்துள்ளதுடன், அதிக நேரம் அதில் செ.ல.வி.ட்டுள்ளார்.
பல முறை இந்த வி.வ.கா.ர.ம் தொடர்பில் ஷேஷு ரெட்டி தமது ம.னை.வி.யை க.ண்.டி.த்தும், அவரது நடவடிக்கைகளில் எந்த மா.ற்.ற.மும் ஏ.ற்..ப.ட.வில்லை என்றே கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே அ.டி.க்.க.டி வா.க்.கு.வா.த.மும் ஏ.ற்.பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தமது ம.னை.வி.க்கு வேறு நபருடன் தொ.டர்பு இருக்கலாம் என முடிவு செய்த ஷேஷு ரெட்டி, அவரை கொ.லை செ.ய்.ய.வே தி.ட்.ட.மி.ட்டுள்ளார்.
இதனையடுத்து விருந்துக்கு என மனைவி நவ்யாவை அழைத்து சென்ற ஷேஷு ரெட்டி, கோத்தப்பள்ளி குட்டா என்ற பகுதியில் வைத்து கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.து.ள்.ளார்.
இ.ச்.ச.ம்.ப.வம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துரையினர், ஷேஷு ரெட்டியை கை.து செ.ய்.த.து.டன், இந்த கொ.லை ச.ம்.ப.வ.த்தின் உ.ண்.மை.யா.ன பின்னணியையும் வி.சாரித்து வருகின்றனர்.