யாழில் தீ.க்காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் உ.யிரிழந்துள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த கோபாலசுந்தரம் கவிதாஸ் (வயது 33) என்ற இ.ளைஞனே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.
வீட்டில் தாயாருடன் ச.ண்டை பி.டித்துவிட்டு த.னக்குத்தானே மண்ணெண்ணெய் ஊ.ற்றி தாயாரை அ.ச்.சுறுத்துவதற்காக செய்த விளையாட்டே வி.னையாக மாறியுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இவர் தீ.க்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் நேற்றையதினம் உ.யிரிழந்துள்ளார். இ.றப்பு வி.சாரணையின் பின் ச.ட.ல.ம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது