யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தயமூர்த்தி அறிவிதிதுள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுப்பபட்ட மாதிரிகளில் நால்வருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.
இதற்கமைய உடுவிலை சேர்ந்த இருவருக்கும், தெல்லிப்பளையை சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும் தொற்றுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.