நாட்டில் கொவிட்-19 காரணமாக மூடப்பட்ட சிறுவர் பாடசாலைகள் மற்றும் கனிஷ்ட பிரிவுகளுக்கான பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களில் தீர்மானிப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (14.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.