நாட்டில் இனறைய தினத்தில் மாத்திரம் 668 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,048 ஆக அதிகரித்துள்ளது.