இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய மேலும் 5 கொவிட்-19 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.