கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பங்குனி மாதம் நடாத்த முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.